இடுகைகள்

பிப்ரவரி 2, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கந்தர்வ(ன்) கானம்…

படம்
நாளும்  கிழமையும்  நலிந்தோர்க்கு  இல்லை ஞாயிற்றுக்கிழமையும்  பெண்களுக்கு  இல்லை                                                                                                                                                                         – கந்தர்வன் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதை எனும் புதிய காற்று  ‘ வானம்பாடி’  இயக்கமாகத் தமிழகத்தில் மெல்ல வீசத் தொடங்கியது. அதை தோற்றுவித்த பெருமக்கள் என்று பட்டியலிட்டால்  அப்துல்  ரகுமான்,  புவிஅரசு,  ஈரோடு  தமிழன்பன்  கங்கை  கொண்டான்,  சிற்பி, ...