இடுகைகள்

Kalvi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்றார்கள்…. வென்றார்கள்…

படம்
படித்தால் உலகை வெல்ல முடியுமா? என்ற கேள்வி இன்றைய இளையதலைமுறையிடம் இருக்கிறது. இதற்குக்  கவியரசு கண்ணதாசன்  அவர்களுடைய பாணியில் விடைசொல்வதாக இருந்தால்,                 ‘ மானம்  பெரியதென்று  வாழும்  மனிதர்களை                 மான்  என்று  சொல்வதில்லையா                 தன்னைத்  தானும்  அறிந்துகொண்டு                 ஊருக்கும்  சொல்பவர்கள்  தலைவர்கள்  ஆவதில்லையா               அறிந்தால் நீ உன்னை அறிந்தால்              உலகத்தில் போராடலாம்….’ என்று  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர் .அவர்கள் நடித்த  ‘ வேட்டைக்காரன்’  படப் பாடலைச் சொல்லலாம். இதற்கு இரண்டு ஆத...