இடுகைகள்

idangazhi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடங்கழி நாயனார்

படம்
  “மடல் சூழ்ந் தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன்”                                                                                                       -திருத்தொண்டர் தொகை – சுந்தரமூர்த்தி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய இடங்கழி நாயனார் பற்றிக்காண்போம். இவர் சோழர்குடியில் பிறந்தவர். இவர் தில்லையம்பலத்திற்குப் பொன்வேந்த சோழனாகிய ஆதித்த சோழனின் முன்னோர். கோநாட்டின் தலைநகராகிய கொடும்பா௵ரில் தங்கியிருந்து வேளிர்குலத்து அரசராக ஆட்சி புரிந்தார் வந்தார். தம் ஆட்சியில் சைவநெறி தழைக்கும் பொருட்டுத் திருக்கோயில்களில் எல்லாம் வழிபாட்டு முறையினை சீர்செய்ததோடு சிவனடியார்களுக்கு நாள்தோறும் திருவமுது (உணவு) அளிக்கும் நெறியினையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இவரைப்போன்றே இவர் ந...