இடுகைகள்

மார்ச் 27, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தோனேசியா தமிழ்ச்சங்கத்தில் கமல்ஹாசன்…!

படம்
       இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள தமிழ்ச்சங்க இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நீங்கள் வந்திருந்து சிறப்புரை ஆற்ற வேண்டும்’ என்ற அழைப்பு வந்தபோது, நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சிறு வயதில் படித்த  ‘ கடல்  புறா’ ‘ பொன்னியின்  செல்வன்’  போன்ற நாவல்களிலும்,  சிலப்பதிகாரம்,  மணிமேகலை  போன்ற காப்பியங்களிலும் சொல்லப்பட்ட அற்;புதமான தீவுக் கூட்டங்களைக் காணப்போகிறோம் என்று!     அந்தமான்,  நிகோபார்,  ஜாவா,  சுமத்திரா  என்னும் தீவுக் கூட்டங்கள்  முந்நீர்ப்பழந்தீவுகள்  என இலக்கியங்களில் கூறப்படும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான  ‘ ஜாவா’  எனும் பெரும் தீவே தற்போது இந்தோனேசியா என்ற பெயரிலும், அதன் தலைநகர்  ஜகார்த்தா  என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.                 ‘ சாவகம்’  என்னும் தீவு,  மணிமேகலை  எனும்  காப்பியத்தில்    குறிப்பிடப்படுகிறது. இத்...