குரங்கும்… குழந்தையும்…
ஒரு ஊருக்கு ராமாயணக் கதையைக் ‘ கதா காலட்சேபம்’ செய்ய ஒரு முதியவர் வந்திருந்தார். ஊர்ப்பெரியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். கதை சொல்பவர் ஆர்வத்தோடு கேட்டார். ‘பெரியோர்களே, இராமனின் கதையை, ராமாயணத்தை உங்கள் ஊரில் காலட்சேபம் செய்ய வந்துள்ளேன்…. சம்மதம்தானே!’ ‘சந்தோஷம்…. சம்மதம்…’ என்றார்கள் ஊர்ப்பெரியவர்கள். ‘ஒருமாதம் முழுவதும் சொல்லட்டுமா?’ ‘ஒரு மாதமா…’இழுத்தபடி கேட்டார்கள் ஊரார். ‘சரி 15 நாட்கள் கதை சொல்லவா?’ ...