குருவே வழிகாட்டி…. வாழ்வின் ஒளிகாட்டி…
கற்றது கைம்மண் அளவு….. கல்லாதது உலகளவு…’ இது பழங்காலத்தில் நம்முடைய ஒளவைப் பாட்டி சொன்ன வார்த்தை. ‘அப்ப எவ்வளவு நாள் படிக்கிறது?’ ‘இதுல சந்தேகம் என்ன?’ ‘அதுக்கப்புறம் படிக்க வேண்டாமா?’ இப்படிப் பலபேர் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் பெருமையாகச் சொன்னார். ‘எம் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!’ ‘அடடே அப்படியா? அப்புறம் என்ன செய்யப்...