இடுகைகள்

மார்ச் 29, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேசுவதற்குத் தூண்டுங்கள்…

படம்
                          சிலவீடுகளில் வினோதமாக இருக்கும். ஒரே வீட்டில் இருப்பார்கள், பக்கத்திலேயே இருந்தும் சரிவரப் பேசிக்கொள்ளாமல், மௌனமாகவே இருப்பார்கள். இது ஒருவகை என்றால் – பேச்சினிடையே திடீரென்று அமைதியாகி விடுவது இன்னும் ஆபத்து.                ஒருவிழா மேடையில், வி.ஐ.பி.க்களைச் சுட்டிக் காட்டியபடி, ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ‘இவர்கள் அனைவரும் பொறுக்கி…’ என்று சொல்லிவிட்டு, சோடா குடிக்க ஆரம்பித்து விட்டார். மேடையில் இருந்தவர்கள் வெலவெலத்துப் போயினர். சோடாவைக் குடித்துவிட்டு ‘எடுத்த முத்துக்கள்’ என்று பேச்சைத் தொடர்ந்தார்.                நம் வீட்டிற்குப் புதிதாக உறவினர்களோ, நண்பர்களோ வரும்போது, குழந்தைகள் ஆர்வமாகக் கவனிப்பார்கள். ‘யார் இவரு?’ என்று கேட்கும் குழந்தைகளை அலட்சியமாக விரட்டுவார்கள். அப்படியில்லாமல் வந்திருக்கிறவரை, உறவுமுறை சொல்லி, குழந்தைகளிடம் அறிமுகப்ப...