இடுகைகள்

புத்தகங்களும்… குழந்தைகளும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூக்குட்டிகளும்…புத்தகங்களும்…

படம்
            புத்தகங்களும்…  குழந்தைகளும்…  என்றே கவிதை எழுதலாம். புத்தகங்களைப் படித்தால் நம் அறிவு வளர்கிறது. நம் கேள்விகளுக்கு விடையளிக்கிறது புத்தகம். குழந்தைகள் கேள்விகளாலேயே வளர்கின்றன. புத்தகத்தைப் பிரிக்கும்போது மகிழ்ச்சி. குழந்தையைப் பார்த்தாலும் பேசினாலும் தூக்கினாலும் மகிழ்ச்சி. இத்தகைய குழந்தைகள் நம்மிடமிருந்து செய்திகளைத் தெரிந்துகொள்வதைப்போல சிறுவயதிலேயே புத்தகங்களோடு பழகுவார்களேயானால் அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். புத்தகத்தையும் குழந்தையையும் விரும்பாத மனிதர் யார்?            இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு… அவர் செல்வம்மிகுந்த பிரபு குடும்பத்தைச் சார்ந்தவர்;. சிறுவயதாக இருந்தபோது அவருடைய பிறந்தநாள் வந்தது. அந்தப் பிறந்தநாளில் தாகூரின் சகோதரர் தன் தம்பிக்குப் பரிசளிக்க விரும்பி நள்ளிரவில் அவருடைய அறையைச் சத்தமின்றி திறந்து அவருடைய படுக்கையில் அந்தப் பரிசை வைக்கப்போனவர் வியந்துபோனார்.           காரணம், அந்தப் பட்டுமெத்தையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த...