மனக்கவலை மாற்றலாம்…
‘ சிரிப்பு அதன் சிறப்பைச் சீர்; தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு’ -மருதகாசி கலைவாணர் என்.எஸ்.கிரு ஷ் ணன் அவர்கள் டி.ஏ.மதுரத்தோடு இணைந்து சிரிப்புப் பொங்கப் பொங்கப் பாடிய பாட்டு சிரிப்புப் பாட்டு. ‘ராஜாராணி’ என்ற இந்தத் திரைப்படம் வந்து 60 ஆண்டுகள் சென்றுவிட்டாலும் நம்மை மயக்கும் அந்தக் குரல்கள், பாடல் வரிகள். மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்...